2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானம்

R.Maheshwary   / 2022 மே 11 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சித் தலைவர்களின் கூட்டம்  இணையவழி ஊடாக இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் என சபாநாயகர் அலுவலகம்  தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் அலுவலகம், நாட்டின் தற்போதைய நிலையில், கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ளது.

இன்று நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு  பிற்போடப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை இணையவழி ஊடாக நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5