Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஹல்ல – பல்லேகல பிரதேச சரணாலயத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பயன்படுத்தும் வீதியிலிருந்து கட்டுத்துப்பாக்கிகளுடன் நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
கல்கிரியாகம வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபர்களிடமிருந்து கட்டுத்துப்பாக்கிகள் 4 மற்றும் ரவைகள் என்பன மீட்கப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார் குறித்த நபர்கள் பலாகல – பமுணுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
04 Jul 2025