2025 ஜூன் 11, புதன்கிழமை

கண்டால் அறிவிக்கவும்

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட  பகுதிகளிலுள்ள நபர்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க இயந்திரத்தில் பணம் பெற்றவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தச் சந்தேக நபர், பணத்தை மீளப் பெறுவது தொடர்பிலான காட்சிகள், தன்னியக்க இயந்திரம் பொறுத்தப்பட்டிருக்கும் சி.சி.ரீ.வி கமெராக்களில் பதிவாகியுள்ளன.

இந்தச் சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிவோர், கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.

011-2694019 / 011-2696950.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10