2025 ஜூலை 05, சனிக்கிழமை

கண்டியிலுள்ள 4 மாடிகள் கட்டடத்தில் தீ

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள நான்கு மாடிகள் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை தமது கட்டுப்பாட்டுக்குள்​ கொண்டுவரும் முயற்சிகளில், கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அங்காடியிலிருந்த பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .