2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கண்டியில் இன்று மீண்டும் நில அதிர்வு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி- பள்ளேகல பிரதேசத்தில் இன்று மீண்டும் சிறியளவு நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதென, புவிசரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (2) காலை 07.06 மணியளவில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இது நில அதிர்வா அல்லது வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்டதா என்பது தொடர்பில், இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என்றும், இது குறித்து ஆய்வுகள் இடம்பெறுவதாகவும் புவிசரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .