2025 ஜூன் 25, புதன்கிழமை

‘கண்டியில் பாதுகாப்பை பலப்படுத்துக’

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் இன்று (03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியூதீன், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாட், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று 3 ஆம் திகதி மூடுவதென கண்டி சிங்கள வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனவே கண்டி நகரில் இன்று பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .