2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கத்தி குத்தில் இருவர் பலி

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் இருவர் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை தொழிற்சாலையின் பொறியியலாளர் என்று கூறப்படுகின்ற ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு குத்திக்கொலைச் செய்யப்பட்டுளள்னர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .