Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தானை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கந்தானையைச் சேர்ந்த ரஞ்சி என அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவரின் வீட்டை குறிவைத்து இந்த ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் குறித்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் துப்பாக்கி வைத்திருந்தமை, ஹெரோயின் கடத்தல் மற்றும் மாடு திருடுதல் ஆகிய குற்றங்களுக்காக சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவரென தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
17 minute ago
22 minute ago