2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கன்னியாவுக்குள் நுழைய கடுந்தடை

Editorial   / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. எம் கீத் , அ.அச்சுதன்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள் உள்ளானவர்கள் அங்கு வந்துச்சென்றதாக, தகவல்கள் பரவியதை அடுத்தே, வெந்நீர் ஊற்றுப்பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

'வெளிநபர்கள், உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது' என  பிரதான வாயிலின் கதவில் அறிவித்தல், ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதான வாயிலிலும் உள்ளேயும் உப்புவெளி பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .