2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கம்பஹாவில் 10 மணி நேரம் நீர்வெட்டு

S.Renuka   / 2025 ஜூன் 09 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹாவில் சில பகுதிகளில்  புதன்கிழமை (11) காலை 08.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை (10 மணி நேரம்)  நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா - எல , கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா - எல , கந்தானை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச சபை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2