2025 ஜூன் 25, புதன்கிழமை

கம்பளை நகரிலும் கடைகளுக்குப் பூட்டு

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று கம்பளை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இன்று பகல் 12 மணியின் பின்னர், கம்பளை நகரிலிருந்து எந்தவொரு பஸ் சேவையும் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேரருக்கு ஆதரவு தெரிவித்து, களுத்துறை, அளுத்கமையில் இருந்து ஆரம்பமாகும் பஸ் சேவைகள் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .