2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கம்பஹாவுக்கும் ஊரடங்கு அமுல்

Editorial   / 2019 மே 13 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்துக்கு, உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், நாளை காலை 6 மணி வரையில், இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கம்பஹா, மினுவங்கொட, தொம்பே, கணேமுல்ல, கிரிந்திவெல, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயங்கொட, வீரகுல, வெலிவேரிய, பெல்லேவெல மற்றும் யக்கல பொலிஸ் பிரிவுகளிலேயே, இந்த ஊ​ரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .