2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Freelancer   / 2025 ஜூலை 03 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளனர்.

மாடு குறுக்கிட்டதால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் - சுன்னாகம் வீதியில் சுன்னாகம் பகுதியில் நேற்று  மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த 17, 18 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .