2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கரன்னாகொட சீ.ஐ.டீ யில் முன்னிலை

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட, நான்காவது தடவையாக இன்று (04) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் தற்போது, வாக்குமூலம் பெறப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில், வாக்மூலம் வழங்கவே, அத்மிரல் வசந்த கரன்னாகொட இன்றைய தினமும்,குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .