2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கரையொதுங்கிய இளைஞரின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் அச்சுவேலி - அக்கரை கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) கரையொதுங்கியது.

வடமராட்சி - கரணவாயைச் சேர்ந்த இளைஞரின் சடலமே நேற்று வியாழக்கிழமை மாலை இவ்வாறு கரையொதுங்கியது.

மீட்கப்பட்ட சடலம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .