2025 ஜூன் 16, திங்கட்கிழமை

’கருணாவின் கருத்து தவறு’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருணா அம்மான்  என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரியக் கருத்து தவறென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரதானிகளுடன் இன்று(01) அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .