2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கருணாவுக்கு சுகவீனம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகவீனம் காரணமாக சீ.ஐ.டீ இல் முன்னிலையாக முடியாதென, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக, கடிதம்  மூலம் சீ.ஐ.டீ க்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், தான் குணமடைந்ததும் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X