2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கலகெடிஹேன சம்பவம்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்த வானொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேநபர்கள் 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு- கண்டி பிரதான வீதியில்  கடந்த 18ஆம் திகதி பயணித்த வானொன்றை வழிமறித்து, டிபென்டர் வாகனத்தில் வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை கணித பாட ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X