2025 ஜூன் 25, புதன்கிழமை

‘கலந்துரையாடல்களுக்குச் செல்ல வேண்டாம்’

Editorial   / 2019 மே 21 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவி காலம் முடிவடைந்த மாகாண சபைகளின் ஆளுநர்களால் முன்வைக்கப்படும் கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்ள வேண்டாமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் குறித்த கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் கடிதம் மூலம் இதுதொடர்பில் அறிவித்தலொன்றை, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .