2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘ கல்வி அறிவு குறைந்தவர்களே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்’

Editorial   / 2019 மே 13 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளங்களைப்  பயன்படுத்துபவர்களிள் பெரும்பாலானோர்  கல்வி அறிவு குறைந்தவர்களென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, ​மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று நிந்தனைகள், மனித நடத்தைகளை அவமானப்படுத்தல் என்பவற்றுக்காக சமூக வலைத்தங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் எமது நாட்டைப் போலவே உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் கல்வி அறிவில் குறைந்தவர்களே எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .