2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’கல்விக்கான தொகையை ஒருபோதும் குறைக்கப் போவதில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்குள் எந்தவிதமான பொருளாதார நெருக்கடிகளும் இருக்கலாம். ஆனால் அவற்றுக்காக கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை ஒருபோதும் குறைக்கப் போவதில்லையென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று (26) குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு கல்விக்கான ​ஒதுக்கீட்டு தொகையினை மேலும் அதிகரிக்கும்படி, நிதியமைச்சருக்கு தான் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும், பிரதமர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X