2025 ஜூன் 28, சனிக்கிழமை

கழிவகற்றல் முகாமைத்துவத்தில் சிக்கல்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையில், திட கழிவகற்றல் முகாமைத்தும் தொடர்பில், விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து, அதன் பொறியியலாளரே பொறுப்புக்கூற வேண்டுமென, கொழும்பு மாநகர ஆணையாளர் கே.வீ.ஏ.அநுர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு, அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு மற்றும் கணக்காய்வு அறிக்கை தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இது தொடர்பான தகவல்களை தாம் வழங்கத் தயார் எனவும், கொழும்பு மாநகர ஆணையாளர் கே.வீ.ஏ.அநுர, ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .