2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

S.Renuka   / 2025 ஜூலை 17 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக சொத்துக்களை பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள்கள் மூவர் உட்பட மருகமனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (17) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிக்கை நீதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X