2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கெஹெலியவின் மருமகன், மருமகள் ஆணைக்குழுவில் ஆஜர்

Simrith   / 2025 ஜூன் 19 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (19) இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

இதற்கிடையில், நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .