Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 23 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி திட்ட காரியாலயத்தின் கீழ் இயங்கும் மீன்வளர்ப்பு மய்யத்திலிருந்து 25,000 மீன்குஞ்சுகள் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இந்த மீன்குஞ்சுகளானது, காசல்ரீயில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 45 நாள்களுக்குப் பின்னர் அவை முற்றிலுமாக நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் மீன்வளர்ப்பு மய்யத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago