2025 ஜூலை 16, புதன்கிழமை

காட்டு யானையின் தாக்குதலினால் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மரணம்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்பாவல – இதிகஹவெவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலினால், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஓட்டோ சாரதியாக பணிப்புரிந்து வந்தவரெனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .