2025 ஜூன் 19, வியாழக்கிழமை

‘காற்றின் வேகம் அதிகரிப்பு’

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து  வீசக்கூடும் என்பதால்,  நாளை பி.ப 12 மணி வரை, சிறிய மீன்பிடிப் படகாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு,  அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின்   சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென, வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .