Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 06 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை வைத்திருப்போர் உடனடியாக பொலிஸ் நிலையங்களில் கையளிக்கப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசமானது, மேலும் 48 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (06) இரவு 12 மணிக்கு நிறைவடையவிருந்த கால அவகாசமானது, மேலும் 48 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago