Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் சீரற்ற வானிலையால், காலி மாவட்டத்தில் 6 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 1,642 குடும்பங்களைச் சேர்ந்த 7,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, காலி மாவட்டச் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.
அத்துடன், போப்பே பொத்தல பிரதேச செயலகப் பிரிவில், 20 வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தின் கடவத்சதர, போப்பே, பொத்தல, அக்மீமன, நியாகம, எல்பிட்டிய, நாகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள், சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago