2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

காலி முகத்திடல் சம்பவம்: முக்கியஸ்தர்கள் கைது

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்  குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மாநகரசபை ஊழியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7