2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

’காலி முகத்திடல் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படமாட்டாது’

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு  இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர்  கொள்ளுப்பிட்டி வழுக்காராம விகாரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில்  அவர் இதனை  தெரிவித்தார்

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும்  உலக நாடுகளின் ஒத்துழைப்புடன்  நாட்டின் பொருளதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7