2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காவியுடைகள் அடங்கிய 20 பொதிகள் மீட்பு

Editorial   / 2019 மே 09 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தெஹிதுவ பகுதியில் வயல் நிலமொன்றுக்கு அருகிலிருந்து பழைய காவியுடைகள் உள்ளடங்கிய 20 பொதிகள் இன்று (09) கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் பல்வேறு இடங்களிலிருந்து இந்த பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .