2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காஸ் விலை கூடாது: அடித்து கூறியது அரசாங்கம்

Editorial   / 2021 ஜூன் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நிலை​யில் சமையல் எரிவாயுகளின் விலைகளை (காஸ்) அதிகரிப்பதற்கு அரசாங்கம் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதேபோல, அந்த நிறுவனங்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X