2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கிடுகிடுவென கூடியது டெல்டா வைரஸ்

Editorial   / 2021 ஜூலை 23 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் ​கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு, கிடுகிடுவெ அதிகரித்து செல்கிறது என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது.

அவ்வாறானவர்கள், கொழும்பில், கொலன்னாவ, கோட்டை, நவகமுவ ஆகிய பிரதேசங்களிலும் வத்தளையில் மாபாகே, அங்கொட, இரத்மலானை, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .