2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கிராம உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம்

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து கிராம  உத்தியோகத்தர்ளும் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு  தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு கோட்டை இரயில் நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்கவும் கிராம உத்தியோகத்தர்கள்  தீர்மானித்துள்ளனர்.

மேலும், கிராம உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்ட பேரணியாக சென்று  ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7