2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிளிநொச்சியிலிருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட விடுதலை புலிகளின் பெண்கள் பயிற்சி முகாம்களிலிருந்தே, குறித்த மோட்டார் குண்டுகள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரால் அங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இந்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .