Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .