2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘கிழக்கில் வெப்பம் அதிகரிக்கும் அபாயம்’

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் நாளை (04) வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

ஆகையால் சிறுவர்கள், நோயாளிகள் மற்றும் ஏனையோர் அவதானத்துடன் செயற்படுமாறும், பொத்துவில் பிரதேசத்தில் காலை 08.30 தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு உஷ்ணம் அதிகரிக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .