2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘குடிநீரை பயமின்றி பயன்படுத்தலாம்’

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிநீரில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டுள்ளதானால், குடிநீரை பயன்படுத்தக்கூடாதெனக் கூறப்படுபவற்றை நம்ப வேண்டாமென்றும், மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் எந்தவிதமான நச்சுப் பொருள்கள் கலக்கப்படவில்லையென்பது உறுதி​செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, மக்கள் பாவனைக்காக விநியோகிக்கப்பட்டுவரும் குடிநீர் இன்னமும் பாவனைக்கு ஏற்ற நிலையில் தூய்மையாகவே காணப்படுவதாகவும் இதனால் மக்கள் பயமின்றி செயற்படலாமென குறித்த சபையால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .