2025 ஜூன் 28, சனிக்கிழமை

’குடும்ப உறுப்பினர்களுக்கு இடமில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நடவடிக்கைகளின் போது, தான் ஒருபோதும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எல்பிட்டிய பகுதி ஆதரவாளர்களுடன் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளாமல் தான் தொடர்ந்தும் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .