2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குப்பையிலிருந்து இராணுவ சீருடை மீட்பு

Editorial   / 2019 மே 07 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனில் தனியார் பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலக்கூடத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில், இராணுவத்தினரின் சீருடையொன்று இன்று (07) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பஸ் தரிப்பிட அலுவலகத்துக்கு சிலர் தகவல் வழங்கியதையடுத்து, அலுவலக அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பொதியை சோதனையிட்ட போது, அதிலிருந்து இராணவத்தினரின் சீருடை​யொன்று மீட்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .