2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குருநாகலில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மாவட்டத்தில் பிரதான பஸ் தரிப்பிடம் உள்ளடங்கலாக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குருநாகல் நகரில் இந்த சோதனை  நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை நடவடிக்கைகளின் காரணமாக குருநாகல் நகர் சில மணித்தியாலங்களுக்கு மக்கள் நடமாற்றமின்றிய பிரதேசமாக காட்சியளித்ததோடு, எனினும் பலத்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .