2025 ஜூன் 18, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய வாக்காளர்கள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமட- குருத்தலாவை புனித ​தோமையார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு, இன்று காலை வாக்களிக்க வந்தவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களுள் 53 வயதுடைய ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .