Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தையும் அவரது மாமாவும் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், சங்கரத்தேனியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவர்கள் சுமார் 3 வயதுடைய தனுசன் தனுஷ் என்ற சிறு குழந்தையும், அவரது மாமா 30 வயதுடைய பெருமாள் மஹிந்தனும் ஆவர்.
குழந்தையும் அதன் மாமாவும் கிணற்றில் விழுந்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் அவர்களை கிணற்றிலிருந்து வெளியே இழுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவர்கள் இறந்தனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago