2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 01 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் நலன்கருதி இன்று (01) முதல் கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 33 ரயில் சேவைகள் இடம்பெறுமென, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .