2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கூட்டணியாகப் போட்டியிட மொட்டு தீர்மானம்

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களின் போதும், கூட்டணியாகப் போட்டியிடுவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், புதிய கூட்டணியைப் பதிவு செய்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .