2025 ஜூன் 18, புதன்கிழமை

கெஹெலியவின் செயலாளருக்கு விளக்கமறியல்

Simrith   / 2025 மே 26 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்த காலத்தில், பொது நிதியில் 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரது ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாந்த பண்டார பஸ்நாயக்கவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .