2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் நபர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி – பரந்தன் சந்திக்கருகில் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர் தர்மபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, 35 வயதுடையவரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .