Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் பலர் நேற்று அதிகாலை தொடக்கம் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரம் மீதேறி முன்னெடுத்திருந்த போராட்டமானது இன்று பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
மாத்தறை சிறைச்சாலை அதிகாரி டபிள்யு. டீ.சி. கருணாசேகர குறித்த கைதிகளுடன் முன்னெடுத்த கலந்துரையாடலையடுத்து, இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் 400 ஆண் கைதிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 150 பெண் கைதிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago