Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு ஒரு கைத்துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் 12 தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலைய புறப்பாடு முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 41 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ரத்மலானைச் சேர்ந்த சந்தேக நபர், 2018 டிசம்பரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கல்கிசை பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பேலியகொட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago